பிபிசி தமிழ் இணையத்தளத்தின் இலங்கை செய்தியாளர் ரஞ்சன் அருண் பிரசாத் வீட்டிற்கு சென்ற அநாமதேய நபர்கள், அவரைப் பற்றி விசாரணை நடத்தியுள்ளனர்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வுகள் நடந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில், வடக்கிற்கு...
COVID-19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத்தின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளார்.
நாரஹன்பிட்டியில் உள்ள இராணுவ மருத்துவமனையில் இராணுவத் தளபதி தடுப்பூசி போட்டுக்...
கொரோனா தடுப்பூசி செலுத்த பணம் அறவிட்ட கொழும்பு மாநகரசபை உத்தியோகத்தர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மருதானையிலுள்ள தடுப்பூசி மையமொன்றிற்கு அருகில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதற்கு அவர் பணம் பெற்றுள்ளார் என பொலிஸ்...
எதிர்வரும் 8 ஆம் திகதிக்குள் தமக்கான தீர்வினை வழங்காத பட்சத்தில் தமது போராட்டம் உணவு தவிர்ப்பு போராட்டமாக மாற்றமடையும் என வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு யாழ் மாவட்டத்தில் உள்ள வசதி குறைந்த பெண் தலைமைத்துவ மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சுன்னாகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட...