spot_imgspot_img

இலங்கை

நேற்றும் 4 மரணங்கள்!

நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார். நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு- கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்)...

நீதி கேட்டு தமிழர்கள் 11 வருடங்கள் காத்திருக்கிறார்கள்: கிறிஸ்தவர்கள் 2 வருடத்திலேயே சர்வதேச விசாரணை கேட்கிறார்கள்!

இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம்...

சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் 50 பேருக்கே அனுமதி!

நாளை (11) அனுட்டிக்கப்படும் சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் அதிகபட்சமாக 50 பேரையே அனுமதிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாளை வருடாந்த சிவராத்திரி நாள்...

யாழ் நகரின் முன்னணி பாடசாலை மாணவிக்கு கொரோனா!

யாழ் நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர், நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று...

மியான்மர் இராணுவ அமைச்சருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சர் அழைப்பு: கழுவி ஊற்றும் மியான்மர் நெட்டிசன்கள்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, மியான்மர் சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்வித்து வருகின்றனர். அத்துடன், #ProtestSriLanka என்ற ஹாஷ்டேக் ருவிற்றரில் பிரபலமாகியுள்ளது. மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட வெளியுவிவகார அமைச்சர் வுன்னா முவாங்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img