நாட்டில் நேற்று (10) மேலும் 4 கொரோனா மரணங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, இதுவரை 515 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.
நேற்று அறிவிக்கப்பட்ட மரணங்களின் விபரம் வருமாறு-
கொழும்பு 14 (கிராண்ட்பாஸ்)...
இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம்...
நாளை (11) அனுட்டிக்கப்படும் சிவராத்திரி வழிபாடுகளில் ஆலயங்களில் அதிகபட்சமாக 50 பேரையே அனுமதிக்க வேண்டுமென வடக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
நாளை வருடாந்த சிவராத்திரி நாள்...
யாழ் நகரிலுள்ள முன்னணி ஆரம்ப பாடசாலையின் மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் அவர், நேற்று முன்தினம் வரை பாடசாலைக்கு சென்றுள்ளார்.
யாழ்ப்பாண பல்கலைகழக மார்ஷல் ஒருவர் நேற்று...
இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, மியான்மர் சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்வித்து வருகின்றனர். அத்துடன், #ProtestSriLanka என்ற ஹாஷ்டேக் ருவிற்றரில் பிரபலமாகியுள்ளது.
மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட வெளியுவிவகார அமைச்சர் வுன்னா முவாங்...