இரண்டு மாதங்களுக்குப் பிறகு நாட்டில் அதிக எண்ணிக்கையிலான கொரோனா தொற்றாளர்கள் நேற்று (21) பதிவாகியுள்ளனர். நேற்று 578 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், அவர்களில் 62 பெர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். 516 பேர் இலங்கையைச்...
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் இன்று (22) மீண்டும் பரிசீலிக்கப்படும்.
இன்று காலை 9.30 மணிக்கு விசாரணைகள் ஆரம்பிக்கும்.
பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூரிய...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் பதவியை மீண்டும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. பரபரப்புக்கு மத்தியில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு இன்று (22) இடம்பெறவுள்ளது
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில்...
2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆரம்ப விசாரணைகளின் போது கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நேற்று நாடாளுமன்றத்தில்...