தொற்று நிலைமை சற்று தீவிரம் அடையலாம் என எதிர்பார்க்கப்படுவதனால் பொதுமக்கள் விழிப்பாக செயற்படுங்கள் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில்...
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய யாழ்ப்பாண நகரின் பஸார் வீதிப் பகுதி இராணுவத்தினரால் நீரூற்றி கழுவப்பட்டு கிருமித் தொற்று நீக்கும் மருந்து விசிறும் செயற்பாடு இன்று காலை...
முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தலைவர் தெரிவு இன்று இடம்பெற்ற நிலையில் புதிய தவிசாளராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரான கமலநாதன் விஜிந்தன் தெரிவாகிள்ளார்.
வடமாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர் பற்றிக்...
வடமராட்சி, திக்கம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஆசிரியை ஒருவரை மோதித்தள்ளி விட்டு, டிப்பர் வாகனம் தப்பியோடிய அதிர்ச்சி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திக்கம், விளையாட்டு மைதானத்திற்கு அருகில், காளி கோவிலடி பகுதியில் நேற்று மாலை...
உள்நாட்டில் தயாரிக்கப்படும் அனைத்து மதுபான போத்தல்களிலும் கியூஆர் குறியீட்டைக் கொண்டு பாதுகாப்பு ஸ்டிக்கரை முத்திரை குத்தும் நடவடிக்கையை ஜூலை 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.
QR குறியீட்டைக் கொண்ட...