spot_imgspot_img

இலங்கை

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் காலமானார்

மாந்தை மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் செல்லத்தம்பு என அழைக்கப்படும் ஆசிர்வாதம் சந்தியோகு தனது 66 வது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். உடல் சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை...

சலசலப்பின்றி அங்கஜன் அணியை வீழ்த்தினார் டக்ளஸ்: இ.போ.ச புதிய முகாமையாளர் பதவியேற்பு!

அங்கஜன் இராமநாதன் தரப்பினரின் தடைகளை மீறி, இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளராக செ.குலபாலசெல்வம் பதவியேற்றுள்ளார். நேற்று முன்தினம் (23) அவர் கோண்டாவிலுள்ள தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இ.போ.சவின் வடபிராந்திய முகாமையாளராக குலபாலசெல்வம் அண்மையில்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பற்றி கதைத்தால் வாக்குமூலம் பெறப்படும்!

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன...

அரியாலையில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - அரியாலை - நாவலடி, குளம் ஒன்றில் குளிக்கச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதே இடத்தைச் சேர்ந்த பிரதீபன் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். சம்பவம்...

மேலும் 4 கொரோனா மரணங்கள்!

இலங்கையில் மேலும் 4 கொவிட்-19 தொற்று தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று (23) உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மரணங்களின் எண்ணிக்கை 642...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img