spot_imgspot_img

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி, பொலிஸ்மா அதிபரை கைது செய்யாமல் ரிஷாத்தை கைது செய்தது அரசியல் நோக்கமே!

ஈஸ்டர் தாக்குதலின் பின்னராக அதனோடு சம்மந்தப்பட்ட குற்றவாளிகளைக் இனங்காண்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில், அந்த அறிக்கையில் மிக முக்கியமான குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ள எவர் தொடர்பாகவும் எடுத்துக் காட்டாக முன்னாள்...

வாந்தி எடுக்கச் சொன்ன சூனியக்காரி: விவாகரத்திற்கு விண்ணப்பித்த கிளிநொச்சி தம்பதி!

செய்வினை, பில்லி, சூனியத்திற்கு பரிகாரம் செய்யும் பெண்ணின் பேச்சில் நம்பி, தம்பதியொன்று விவகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது. கிளிநொச்சியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் அதிகமாக வளர்ந்து விட்டதென சொன்னாலும்,  இப்பொழுதும் விபரீதமான மூடநம்பிக்கை-...

துறைமுக ஆணைக்குழு சட்டம் நிறைவேறினால் இலங்கையில் சீன வழி பூட்டப்பிள்ளைகள் உருவாகலாம்: முன்னாள் எம்.பி சரா எச்சரிக்கை!

இலங்கையில் இப்போது சீன ஈழம் உருவாவதற்கான வாய்ப்புக்கள் ஏற்பட்டுள்ளன. தமிழ் மக்கள் தனியான அலகு கேட்டபோது பொங்கியெழுந்தவர்கள் சீனாவுக்கு நாட்டைத் அடகு வைக்கும்போது அடக்கி வாசிக்கின்றனர். சீனாவின் ஆதிக்கத்தால் தமிழர்களின் பிரச்சினை மீண்டும்...

இன்றைய வானிலை!

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம்...

கணவனின் அதீத பாலுறவு நாட்டத்தால் விவாகரத்து கோரும் மனைவி!

தனது கணவன் அடிக்கடி உறவிற்கு வற்புறுத்துகிறார் என கூறி, பெண்ணொருவர் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்துள்ளார். வவுனியாவை சேர்ந்த அரச உத்தியோகத்தர்களான தம்பதியொன்றே விவகாரத்து வழக்கை தாக்கல் செய்துள்ளனர். 3 பிள்ளைகளை கொண்ட தம்பதியொன்று தற்போது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img