spot_imgspot_img

இலங்கை

தரமற்ற நிலக்கரி கொள்வனவு குறித்து சிஐடியில் முறைப்பாடு!

தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு தொடர்பில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றைச் சமர்ப்பித்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரி கொள்முதல் செயல்முறை மற்றும் அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள...

சட்டவிரோதமாக மணல் ஏற்றிய உழவு இயந்திரங்கள் மீது துப்பாக்கிச்சூடு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரந்தன் பூநகரி வீதி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி பயணித்த இரண்டு உழவு இயந்திரங்களை விசேட அதிரடிப்படையினர் தடுத்து நிறுத்திய போது அவர்கள் சமிக்ஞையை மீறி...

பழைய, புதிய பயங்கரவாத தடைச்சட்டங்களுக்கு எதிராக வலி.கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் போராட்டம்

அரசினால் புதிதாக முன்வைக்கப்பட்டுள்ள அரசைப் பாதுகாக்ககும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டம் என சகல அடக்குமுறைச்சட்டங்களையும் உடனே அரசாங்கம் மீளப் பெறவேண்டும் என வலியுறுத்தி புத்தூரில் கறுப்புப் பதாகை...

14 வயது மாணவனுடன் எக்குத்தப்பு?: பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது விசாரணை!

கல்கிசை காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் 14 வயது பாடசாலை மாணவனுக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் காதல் விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கல்கிசை காவல் நிலையத்தில் பணிதுறையில்...

சாவகச்சேரி நகரசபையில் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம்

சனநாயகத்திற்கு விரோதமாகவும், அடிப்படை மனித உரிமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் தற்பொழுதும் வலுவிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தினை நேரடியாக அனுபவித்த மக்கள் என்ற அடிப்படையில்;, முன்மொழிப்பட்டுள்ள பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img