ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால்...
இந்திய செய்மதி தொலைக்கட்சி சேவைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நிறுவனங்களில் மீது பொலிசார் தேடுதல் நடாத்தியதுடன் பல வர்த்தக நிறுவனங்களில் விற்பனைக்கு இருந்த உபகரணங்களை கைப்பற்றினர்.
யாழ்ப்பாணத்திலுள்ள சில வர்தத்க நிலையங்களில் பொலிசார் இன்று...
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு உள்ளிட்ட அண்டை நாடுகளிடமிருந்து டீசல் விநியோகத்திற்கான கோரிக்கைகளை இந்தியா ஆராய்ந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரஸ் டிரஸ்ட் படி, இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் - முச்சக்கர வண்டி விபத்தில் சுற்றுலா பயணிகள் இருவர் உள்ளிட்ட ஐவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த...
இன்று காலை திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு சுமார் 10 பில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு தெற்கே சர்வதேச கடல்...