29.1 C
Jaffna
April 13, 2025
Pagetamil

Category : இலங்கை

சர்ச்சைக்குரிய கையுறைகளுடன் 3 பேர் கைது!

Pagetamil
மத அடையாள ஓவியங்கள் வரையப்பட்ட 311 கையுறைகளுடன் கண்டி பூஜாபிட்டியாவில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பச்சை கையுறைகளில் இயேசு கிறிஸ்து, மரியன்னை, புத்தரின் உருவப்படங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற செயல்களின் மூலம் அமைதியின்மையை ஏற்படுத்துவது...

யாழ் போதனா வைத்தியசாலையில் 97 நாள் சிகிச்சை பெற்ற சிசு குணமடைந்து வீடு சென்றது!

Pagetamil
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் வைத்தியர்களும் தாதியர்களும் 600 கிராமுக்கும் குறைவான எடையுள்ள குழந்தையை 90 நாட்கள் கடின உழைப்பால் மீட்டெடுத்துள்ளனர். யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் முதிர்ச்சியற்ற குழந்தை பிரிவின் பொறுப்பாளர் நிபுணர் வைத்தியர் தீபால்...

பிரதேசத்தின் வளங்களை அழிப்பவர்கள் மீது சட்ட நடவடிக்கை: பச்சிலைப்பள்ளி தவிசாளர்

Pagetamil
பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பிரதேசத்துக்கு சொந்தமான வளங்களை யாரவது அழித்தால் அல்லது சிதைத்தல் அல்லது உருமாற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மற்றும் உள்ளூராட்சி மன்றதிற்கு சொந்தமான வீதிகளில் சபையின் அனுமதி இன்றி வளப்பரிமாற்றம் செய்தால்...

தற்கொலைதாரியாக தாக்குதல் நடத்த சத்தியம் செய்த யுவதி!

Pagetamil
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹசீமினால் தற்கொலை தாக்குதலுக்காக 15 பெண்கள் பயிற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாவனெல்லை பிரதேசத்தில் கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்...

79,999!

Pagetamil
நாட்டில் நேற்று 519 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 79,999 ஆக உயர்ந்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 495 பேர், மினுவாங்கொட- பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக...

கோட்டாவின் ஆணைக்குழுவில் புதிய உறுப்பினர்!

Pagetamil
அரசியல் பழிவாங்கல் தொடர்பான அறிக்கையை ஆராய நியமிக்கப்பட்ட சிறப்பு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணவை, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி செயலகம் வெளியிடப்பட்ட விசேட...

யாழ்ப்பாணத்தில் அனைவரும் நிம்மதியாக இருக்கிறார்கள்; மனித உரிமை பேரவையில் பிரச்சனை ஏற்படுத்த வேண்டாமாம்: கிறிஸ்தவ குழுவை சேர்ந்தவர்!

Pagetamil
மனித உரிமை மீறல்கள் என்ற போர்வையில் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களை அடைவதற்கான முயற்சிகள் பயனற்றவை, ஏனெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து சமூகங்களும் இன்று நிம்மதியாக வாழ்கின்றன என யாழ்ப்பாணம் ஹொலி டிரினிட்டி ஆலயத்தை...

தமிழ் கட்சிகள், மத தலைவர்கள், குழுக்கள் சந்திப்பு: ஆயர்களும் பங்கேற்பு!

Pagetamil
தமிழ் தேசிய கட்சிகள், மத தலைவர்கள், வடக்கு கிழக்கில் சிவில் அமைப்புக்கள், என்ற பெயர்களில் ஆங்காங்கே இயங்கும் குழுக்கள் என்பவற்றிற்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆயர்கள்...

நெடுந்தீவில் 2 மீனவர்கள் மாயம்: படகு மட்டும் மீட்பு!

Pagetamil
குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவிற்கு பயணித்த படகிலிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மீனவர்கள் இல்லாத நிலையில் படகு மாத்திரம் மீட்கப்பட்டுள்ளது. இன்று (21) பகல் 1.45 மணியளவில் குறிகட்டுவானில் மீன் இறக்கி விட்டு, நெடுந்தீவுக்கு...

பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் வழிபாடு!

Pagetamil
கோவில் – 19 நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் பழ.நெடுமாறன் நலம் பெற வேண்டி இன்று நல்லூரில் சிறப்பு வழிபாடு இடம்பெற்றது. கொவிட்-19 தொற்றினால் சில தினங்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
error: <b>Alert:</b> Content is protected !!