spot_imgspot_img

இலங்கை

புதிய வாகனங்களுக்கான QR பதிவு ஆரம்பம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறைமையின் கீழ், புதிய வாகனங்கள், உரிமையாளர் மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் இதுவரை பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கான பதிவுகளை மேற்கொள்ளும் வசதி தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய,...

இன்று முதல் எரிபொருளுக்கு மீண்டும் QR நடைமுறை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் நாட்டில் எரிபொருளுக்கான தேவை அசாதாரணமாக அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR Code) முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வலுசக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி,...

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தமிழரசு வழக்கு நாலரை மாதங்கள் தள்ளிப் போனது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் சுமார் நாலரை மாதங்களுக்கு -...

வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை

மத்திய கிழக்கு மோதலால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது அவசியமில்லை என்று வர்த்தகம், வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க வியாழக்கிழமை...

இலங்கையின் எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டங்கள் தொடர்ந்தால், எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கு உதவி செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இந்தியா சாதகமாக பதிலளித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது. இந்தக் கோரிக்கையை மார்ச் 6 ஆம் திகதி வெளியுறவு அமைச்சர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img