கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது...
தாமரைத்தடாக அரங்கின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் எல்.எஸ்.பாலச்சந்திர மற்றும் முல்லைத்தீவு படைத்தலைமையத்தின் பிரிகேடியர் சுரேஷ் பெரேரா ஆகியோர், அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
பணிமூப்பை கணக்கெடுக்காமல் வாகனத்தை முந்திச்...
தமது காதல் வெற்றியடைந்து திருமணம் இனிதாக நிறைவேற வேண்டுமென வேண்டி வழிபாட்டிடமொன்றிற்கு வந்த யுவதியை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மதகுரு ஒருவருக்கு 15 வருட கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு...
முன்னாள் அமைச்சர் சரண குணவர்தன கடுமையான பிணை நிபந்தனைகளில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டாவத்தவினால் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.
குணவர்தன 30,000 ரூபாய் ரொக்கப் பிணையில், தலா 500,000 ரூபாய்க்கு இரண்டு சரீரப்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துமாறு கோரி கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் பொலிஸாரினால் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்களால் எதிர்கொள்ளப்பட்டது.
ஜனநாயகத்தை பாதுகாப்போம் கொழும்பில் ஒன்று திரள்வோம் என்ற தொனிப்பொருளில்...