spot_imgspot_img

இலங்கை

தேர்தலுக்கு நிதி ஒதுக்காவிட்டால் நிதியமைச்சின் செயலாளர் மீது சட்ட நடவடிக்கை: எதிர்க்கட்சிகள் அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவ தெரிவித்துள்ளதாக குறிப்பிட்ட சில எதிர்க்கட்சிகள், தேர்தலுக்கான நிதியை ஒதுக்கத் தவறினால் சட்ட நடவடிக்கை...

தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படும்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9 ஆம் திகதி நடத்துவதற்கு போதிய நிதி இல்லாமை போன்ற சிரமங்களை சுட்டிக்காட்டி தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் விசேட பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல்கள்...

Deep Jungle Music and Cultural Festival நிகழ்விற்கு நீதிமன்றம் கட்டுப்பாடு!

Deep Jungle Music and Cultural Festival நிகழ்வில் ஒலி பெருக்கிக சாதனங்கள் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறு பொலிசார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திற்கு ஹிங்குராங்கொட நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெப்ரவரி மாதம்...

செப்ரெம்பர் வரையான மின் உற்பத்திக்கு நிலக்கரி உள்ளது!

இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்துள்ளதாக நிலக்கரி கம்பனி (பிரைவேட்) லிமிடெட் தெரிவித்துள்ளது. நிலக்கரி நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் 13 ஏற்றுமதிகளுக்கான கொடுப்பனவுகள்...

ஆதன வரி அறவீட்டில் முறைகேடு: பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம் ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் அறவிட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். தன்னிடம் 2021...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img