spot_imgspot_img

இலங்கை

உள்ளூராட்சி தேர்தலை சீர்குலைப்பவர்கள் ஈஸ்டர் தாக்குதல் போன்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்கொள்ள வேண்டும்!

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைப் போன்று அரசியல் அதிகாரங்களும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளும் உயர் நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என...

தேர்தல் ஆணைக்குழுவுடன் அரச அதிகாரிகள் ஒத்துழைக்காதது தண்டனைக்குரிய குற்றம்: சட்டத்தரணிகள் சங்கம்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சீர்குலைக்கும் அரச அதிகாரிகளின் முயற்சிகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், தேர்தல் நடைமுறையில் தலையிடுவதற்குப் பொறுப்பானவர்கள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...

திலீபன் நினைவிடத்தில் திடீரென அஞ்சலி செலுத்திய விக்னேஸ்வரன் அணியினர்!

தமிழ் மக்கள் கூட்டணியினர் தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி சர்வ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி ஆசிகளை பெற்றுள்ளனர். கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் தலைமையில் சட்டத்தரணி மணிவண்ணன் உட்பட...

சத்தம் கேட்டதால் வீடு மாறிய கோட்டா!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பாதுகாப்பு காரணங்களினால் கொழும்பு, பௌத்தலோக மாவத்தையில் பதுங்கியிருந்த வீட்டிலிருந்து வெளியேறி, மிரிஹான வீட்டிற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய, நாட்டிலிருந்து தப்பியோடி, வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்து,...

இலங்கைக்கு மற்றொரு அதிர்ச்சி: வெளியேற தயாராகும் ஜேர்மனி நிறுவனங்கள்!

இறக்குமதித் தடை தொடரும் பட்சத்தில் இலங்கையில் செயற்படும் ஜேர்மன் நிறுவனங்கள், நாட்டிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்படும் என சில எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலர் தட்டுப்பாடு காரணமாக இலங்கை பல பொருட்களுக்கு இறக்குமதி தடை விதித்துள்ள போதிலும்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img