நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச நீதிமன்றத்தில் சரணடைந்ததையடுத்து அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று மீளப்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக கறுவாத்தோட்டம் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட...
13.03.2023 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
01. ரிதியகம புனர்வாழ்வு நிலையத்தை மத்திய அரசுக்குக் கீழ்க் கொண்டு வரல்
1975 ஆம் ஆண்டில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட அம்பலாந்தோட்டை பிரதேசத்தில்...
சர்வதேச சுற்றுலா மற்றும் வர்த்தக கண்காட்சியில் மாலைதீவு தொடர்பில் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மன்னிப்பு கோரினார்.
"அழகான மாலைதீவுகள் தொடர்பாக பெர்லினில் நான் கூறிய கருத்து, சமூக ஊடகங்களில்...
கண்டி அலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த தனுகா மதுவந்தி என்பவரின் கொலை சூத்திரதாரி கைது செய்யப்பட்ட விதம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
யுவதியை சேற்றுக்குள் புதைத்து, அதன் மேலே நெற் நாற்றுக்களை கொலையாளி நட்டுள்ளார். நெல்...
கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் தரம் 11 மாணவிகளை மூன்றாம் தவணை பரீட்சைக்காக வகுப்பறை கட்டடங்களுக்கு வெளியே பரீட்சை எழுத்தவிட்டமை சமூக ஊடகங்களில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட கொய்கா...