எம்.ஏ.சுமந்திரன் அழைப்பு விடுத்த கதவடைப்பு போராட்ட நாளில், சுமந்திரனின் பூர்வீக பிரதேசமான வடமராட்சி கிழக்கில் வர்த்தக நிலையங்கள் வழமை போல திறந்துள்ளன.
வத்திராயன் பிரதேசத்தின் காட்சிகள் சில-
கிழக்கு மாகாணத்தில் கடத்தல்கள், காணாமல் போதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் கீழ் பணியாற்றிய ஆறு துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக்...
முல்லைத்தீவு, முத்துஐயன் கட்டு குளத்தின் இடதுகரை பகுதியில் அமைந்திருந்த இலங்கை இராணுவத்தின் சிங்கப்படையணியின் 12வது பற்றாலியன் முகாமுக்குள் நுழைந்து திருடிய இளைஞர் குழுவொன்று, இராணுவத்தினரால் தாக்கப்பட்ட போது, தப்பியோடியது. அவர்களில் ஒரு இளைஞன்...
வவுனியா ஓமந்தை எ9 வீதியில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், 15பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டியில் இருந்து முல்லைத்தீவு- விசுவமடு, மயில்வாகனபுரம் நோக்கி பயணித்த...
அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும் குறிவைத்து திரிபுபடுத்தப்பட்ட கதைகள் மற்றும் பொய்யான பிரச்சாரங்களால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கு மற்றும் கிழக்கு மக்களை...