spot_imgspot_img

இலங்கை

தாக்குதல் வழக்கிலிருந்து ஹேஷா விதானகே விடுவிப்பு

நவம்பர் 1, 2019 அன்று கொள்ளுப்பிட்டி அலரி மாளிகைக்கு முன்பாக ஓய்வுபெற்ற மேஜர் மற்றும் சட்டத்தரணி அஜித் பிரசன்ன மீது தாக்குதல் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா...

டயானாவுக்கு பிடியாணை

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, வழக்கு விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணையைப் பிறப்பித்துள்ளது. இந்த...

கைக்குண்டு விவகாரத்தில் தேடப்படும் தமிழர்கள்

கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கிரிபத்கொடை பொலிஸாரல் நடத்தப்பட்ட சோதனையில், T-56 துப்பாக்கியுடன் முச்சக்கர வண்டியில் சென்றபோது சந்தேக...

தேசபந்து தென்னக்கோன் கைது!

காலி முகத்திடல் போராட்டத்தின் மீதான தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று (20) மதியம் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரது ஹோகந்தர இல்லத்தில் கைது...

இந்த யுவதியை கண்டால் தகவல் கொடுங்கள்

மாவனெல்ல பொலிஸ் பிரிவில் தனது வீட்டிலிருந்து காணாமல் போன ஒரு இளம் பெண்ணைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடுகின்றனர். கடந்த மாதம் 28 ஆம் திகதி முதல் குறித்த இளம் பெண் காணாமல்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img