spot_imgspot_img

இந்தியா

உடலுறவில் 50 வயது கணவரின் விபரீத ஆசை: 28 வயது மனைவி பலி!

விருதுநகரில் உடலுறவின் போது கணவருக்கு ஏற்பட்ட விபரீத ஆசையால், மனைவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரமான அத்திக்கோயில் மலைவாழ்மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் வனராஜ் (50). இவர்...

பாலமேடு ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் பாலமேட்டில் திங்கள்கிழமை நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், 9 காளைகளை அடக்கிய பாலமேடு கிழக்கு தெருவைச் சேர்ந்த மாடுபிடி வீரர் அரவிந்த்ராஜன் காளை முட்டியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பொங்கல் திருநாளை முன்னிட்டு...

பெண்ணை கடத்தி வல்லுறவிற்குள்ளாக்கியவர்களை சுட்டுப்பிடித்த போலீசார்!

ஸ்ரீபெரும்புதூரில் இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீது போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ஒருவர், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வேலைபார்த்து வருகிறார். இவர், கடந்த...

காதலன் முன்பாக கூட்டு வல்லுறவிற்குள்ளாக்கப்பட்ட கல்லூரி மாணவி

காஞ்சிபுரம் அருகே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும், மாணவரும்...

தென்னிந்திய திருச்சபை தலைமைப் பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல்: முடிவுகளை வெளியிட நீதிமன்றம் இடைக்கால தடை

தென்னிந்திய திருச்சபை தலைமை பேராயர் உள்ளிட்ட பதவிகளுக்கு தேர்தல் நடத்தலாம். ஆனால், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தல் முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img