யூடியூப் தளம் பிரபலமானதையடுத்து சூப்பர் பைக் மோகம் இளைஞர்கள் மத்தியில் தலைவிரித்தாடுகிறது. என்ன விலை விற்றாலும், கடன் வாங்கியாவது சூப்பர் பைக்குகளை வாங்கி வீடியோ வெளியிட்டு ஆத்ம திருப்தி அடைகிறார்கள் சில இளைஞர்கள்.
இந்த...
கடந்த 2ஆம் திகதி கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து கண்ணூருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து, தீவிரவாதிகளின் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்ட ஷாருக்...
குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டினரை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் இயங்கி வருகிறது.
இங்கு இலங்கை, ஜெர்மனி உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்....
"கலாஷேத்ரா கல்லூரியில் உள்ள ஒரு சிலர், மாணவிகளை தூண்டிவிடுகின்றனர். பேராசிரியர் ஹரிபத்மன் எங்களுக்கு வகுப்பு எடுத்த வரை எந்த தொல்லையும் கொடுத்ததே இல்லை" என்று நடிகை அபிராமி கூறியுள்ளார்.
சென்னையில் நடிகை அபிராமி வியாழக்கிழமை...
இலங்கை தமிழருக்கும், இந்தியப் பெண்ணுக்கும் பிறந்தவருக்கு பாஸ்போர்ட் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கையை சேர்ந்தவர் சகாயநாதன். இவர் இந்தியாவுக்கு 1990இல் அகதியாக வந்தார். சிவகங்கை நாட்டரசன்கோட்டை அகதிகள் முகாமில் தங்கினார். இவர் சிவகங்கையை...