நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகளான பாக்கியராசன், இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோரின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் முடக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் சீமான் தலைமையிலான நாம்...
இந்திய மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் கையாளப்பட்டு வரும் விதத்திற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு (UWW). அறவழியில் நீதிகேட்டு போராடி வரும் மல்யுத்த வீரர்கள் நடத்தப்படும் விதம்...
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீரர்கள் செவ்வாய்க்கிழமை ஹரித்வாரில் உள்ள உள்ளூர்வாசிகளின் வேண்டுகோளுக்குப் பிறகு கங்கையில் தங்கள் பதக்கங்களை மூழ்கடிக்கும் திட்டத்தைக் கைவிட்டனர். மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க 5 நாட்கள்...
"நாங்கள் ஒலிம்பிக் உள்பட சர்வதேசப் போட்டிகளில் வென்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசிவிட்டு சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம்" என்று மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா மற்றும் வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்ஷி...
"பாஜக காரியகர்த்தா ஜடேஜாதான் சிஎஸ்கேவுக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார்" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக சமூக வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிஎஸ்கேவில் வெற்றிக்கான ரன் அடித்தது...