வெவ்வேறு மதங்களை சேர்ந்த 2 பெண்களை திருமணம் செய்தவரின் உடல், இந்து மத கிரியைகளின் பின், இஸ்லாமிய மத முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசைன்....
“விவசாயிகளுக்கு தமிழ்நாடு செய்ததில் 10% கூட ஒன்றியம் செய்யவில்லை” என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சி ஆரம்பித்து இன்று ஏழாம் ஆண்டு தொடங்குவதை முன்னிட்டு...
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவின் எதிரொலியாக, சண்டிகர் மேயர் தேர்தலில் இண்டியா கூட்டணியின் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக சட்டபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சண்டிகர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் மேயர் தேர்தல்...
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தீபெந்திரா ரத்தோர் என்ற இளைஞன் வித்தியாசமான முறையில் மணமகள் தேடுகிறார்.
அவர் ஓட்டும் முச்சக்கர வண்டிக்குப் பின்னால் அவரது படத்தையும் விவரங்களையும் பகிர்ந்து, மணமகள் தேடுவது சமூக...
பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர்க்கு ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக...