இலங்கை ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் தீர்மானம்! By: Pagetamil Date: July 14, 2022 ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதென அமைதி வழி போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளனர். இன்று கொழும்பில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். Share post: FacebookTwitterPinterestWhatsApp Previous articleமாலைதீவில் தரையிறங்கியது தனியார் ஜெட்: சிங்கப்பூர் புறப்படுகிறார் கோட்டா!Next articleகொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்! More like thisRelated கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்! divya divya - May 25, 2026 மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண... வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை! divya divya - May 25, 2026 நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்... தாமரா டி சில்வா divya divya - May 24, 2026 பரபரப்பான செய்திகள் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்! வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை! தாமரா டி சில்வா நெடுந்தீவு கடலில் தத்தளித்த தமிழக மீனவர் மீட்பு! 2029 இல் அனுர மீண்டும் ஜனாதிபதியாகுவதை யாராலும் தடுக்க முடியாது!