மகாசங்கத்தின் ஆலோசனையை பின்பற்றாததே தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம்: அஸ்கிரிய மகாநாயக்கர்!

Date:

அதிகாரிகள் மகா சங்கத்தினரின் ஆலோசனையைப் பெறாததன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஞானரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், இலங்கையின் மதகுருமார்கள் தமக்கு வழங்கிய ஆலோசனைகள் மற்றும் எச்சரிக்கைகளை அரச அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை.

மக்கள் மீதான பொருளாதார நெருக்கடியின் தீவிரத்தை குழந்தைகளும் புரிந்து கொள்ள முடியும் என்றார்.

பொருளாதார முறைகேடுகள் மற்றும் மதத் தலைவர்கள் வழங்கும் அறிவுரைகளை அறியாமை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

எரிபொருள் விலையில் நிவாரணம்? உலக எண்ணெய் விலை சரிவால் அரசின் முக்கிய அறிவிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலை சரிவு: விரைவில் எரிபொருள் விலை நிவாரணம்...

மட்டக்களப்பில் ,இந்த வருடத்தில் டெங்கு நோயால் முதன் முதலாக இளம் தாய் உயிரிழப்பு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட 26 வயதுடைய வாழைச்சேனையை சேர்ந்த...

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு: ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம்!

ஈழத்து தமிழ் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, இலங்கை மட்டக்களப்பு மண்ணில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்