இலங்கையின் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு?: அமைச்சர் காஞ்சன தகவல்!

Date:

மார்ச் 20 ஆம் திகதி செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் விரைவில் இயங்க தொடங்கவுள்ளது.

கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள கச்சா எண்ணெயை இனறு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த 6 நாட்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தனது பணிகளை தொடங்கும்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் 23022 மெட்ரிக் தொன்
சூப்பர் டீசல் 2588 மெட்ரிக் தொன்
92 பெட்ரோல் 39968 மெட்ரிக் தொன்
95 பெட்ரோல் 7112 மெட்ரிக் தொன்
JETA1 3578 மெட்ரிக் தொன்

Share post:

spot_imgspot_img

More like this
Related

மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்த கடற்படை புலனாய்வாளர்கள்!

மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர்...

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடி மாற்றம்

தமிழக தலைமைச் செயலர் முருகானந்தம் அதிரடியாக மாற்றப்பட்டார். அதேபோல், லஞ்ச ஒழிப்புத்...

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஈரானின் 10 அம்ச திட்டத்தின் உள்ளடக்கம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான தனது போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக, ஈரான் ஒரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்