இலங்கையின் எரிபொருள் கையிருப்பு எவ்வளவு?: அமைச்சர் காஞ்சன தகவல்!

Date:

மார்ச் 20 ஆம் திகதி செயற்பாடுகளை இடைநிறுத்தியுள்ள சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் விரைவில் இயங்க தொடங்கவுள்ளது.

கப்பலில் எடுத்து வரப்பட்டுள்ள கச்சா எண்ணெயை இனறு இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து அடுத்த 6 நாட்களில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தனது பணிகளை தொடங்கும்.

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் தற்போது உள்ள எரிபொருள் இருப்புக்கள் பற்றிய விவரங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

டீசல் 23022 மெட்ரிக் தொன்
சூப்பர் டீசல் 2588 மெட்ரிக் தொன்
92 பெட்ரோல் 39968 மெட்ரிக் தொன்
95 பெட்ரோல் 7112 மெட்ரிக் தொன்
JETA1 3578 மெட்ரிக் தொன்

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்