கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்காததால் உயிரை மாய்த்த இளைஞன்!

Date:

யாழ்ப்பாணம், கொக்குவிலில் இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்ததுளளார். கைத்தொலைபேசி வாங்கித் தராததாலேயே இவர் தவறான முடிவெடுதததாக கூறப்படுகிறது.

தாவடி தெற்று, கொக்குவில் மத்தியை சேர்ந்த செல்வராசா ஜதுர்சன் (19) என்ற இளைஞனே உயிரை மாய்த்துள்ளார்.

நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, இவரது கைத்தொலைபேசி நிலத்தில் விழுந்து உடைந்துள்ளது. இதையடுத்து, புதிய கைத்தொலைபேசி வாங்கித்தருமாறு வீட்டில் கேட்டதாக கூறப்படுகிறது.

வீட்டில் தொலைபேசி வாங்கிக் கொடுக்காததால் அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்திருக்கலாமென தெரிவிக்கப்பட்டது.

யாழ் போதனைா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மரண விசாரணைகளை நடத்தி, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

‘கணினிப் பிழை’ காரணமாக ஒப்பந்ததாரர்களுக்கு ரூ. 263 மில்லியன் தவறுதலாக அனுப்பப்பட்டதை இலங்கை வங்கி உறுதி செய்துள்ளது: நாமல்

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கொடுப்பனவுகள் இரட்டிப்பாக வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை...

பிறந்தநாள் நிகழ்வில் முகத்தில் கேக் பூசிய தகராற்றில் 3 பேர் சுட்டுக்கொலை

உத்தர பிரதேசத்​தில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, முகத்​தில் கேக் பூசுவது...

7 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்த தாக்கம்: ஆம் ஆத்மியில் இருந்து எம்.பி., எம்எல்ஏ.க்கள் விலகும் அபாயம்

ஆம் ஆத்மி கட்​சி​யின் மக்​களவை உறுப்பினர்களுடன் பஞ்​சாபின் ஆளும் கட்சி எம்​எல்​-ஏக்​களும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்