கிளிநொச்சியில் இயந்திரத்துடன் காணாமல் போன படகு; தமிழகத்தில் இயந்திரமில்லாமல் கரையொதுங்கியது!

Date:

கிளிநொச்சி மாவட்டத்தின் பதிவுடன் மீன்பிடி படகொன்று தமிழகத்தில் கரையொதுங்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோடியாக்கரைக்குஅ அண்மையாக உள்ள கத்தனோடை பகுதியில் இன்று காலை படகு கரையொதுங்கியது.

கிளிநொச்சி மாவட்டத்தை குறிக்கும் KCH என்ற எழுத்து உள்ளடங்கலாக OFRP – A- 0851- KCH என முன்பக்கமும்,  பின்பக்கம் MDT – 94-PK-180 என எழுதப்பட்ட படகே கரையொதுங்கியுள்ளது.

படகில் இயந்திரம் இருக்கவில்லை.

இதேவேளை, கிளிநொச்சி, கிராஞ்சி பகுதியில் இயந்திரத்துடன் படகொன்றை காணவில்லையேன கடந்த வாரம் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வாசுதேவ நாணயக்கார இலங்கையின் இடதுசாரி அரசியல் வரலாற்றில் முக்கியமானவர் – பிரதமர் ஹரிணி

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார, இலங்கையின்...

கல்முனை பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற மீலாதுன் நபி கந்தூரி

மீலாதுன் நபி பெருவிழாவை சிறப்பிக்கும் வகையில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆப் பெரிய...

ஆலிம்களும் புத்திஜீவிகளும் சமூக வழிகாட்டலில் இணைந்து செயற்பட வேண்டும் — பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில்

ஆலிம்களும் சமூகத்தின் அறிவுசார் வளமாக விளங்கும் புத்திஜீவிகளும் இணைந்து செயற்பட்டு, சமகால...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்