ஊடகவியலாளர் வீடு தாக்கப்பட்ட விவகாரத்தில் அழகியிடம் விசாரணை!

Date:

ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் இலங்கை திருமதி அழகுராணி புஷ்பிகா டி சில்வாவிடம் சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிசார் தெரிவித்தனர்.

அவர் உட்பட 37 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

சமுதிதவின் வீடு தாக்கப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் புஷ்பிகா டி சில்வா யூடியூப் சனல் ஒன்றின் ஊடாக சமுதித சமரவிக்கிரமவுக்கு வழங்கிய நேர்காணலில் அடங்கியிருந்த விடயங்களை விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.

புஷ்பிகா டி சில்வாவுடன் அவரது சட்டத்தரணி சரித் பத்திரத்னவும் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.

spot_imgspot_img

More like this
Related

வெப்பமான வானிலை குறித்து ‘அம்பர்’ எச்சரிக்கை!

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை...

35 வருட வெள்ளைப் பணிக்கு ஓய்வு!

அன்பும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நீண்டகால வைத்தியசாலைப் பணியை வெற்றிகரமாக நிறைவு...

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்