உருத்திரபுரம் சிவன் ஆலத்தில் இன்று அகழ்வாராய்ச்சி ஆரம்பம்!

Date:

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வாராய்ச்சி பணிகள் இன்று (23) ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஏற்கனவே அந்த பகுதி துப்பரவ செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை அகழ்வாராய்ச்சி ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் தமிழ் பௌத்தம் என்ற ஒன்றே இருந்ததை அறியாமல், தமிழர் தாயக பகுதிகளில் உள்ள பௌத்த அடையாளங்களையும் சிங்களவர்களின் வரலாற்றுடன் இணைப்பதில் தொல்லியல் திணைக்களம் தீவிரம் காட்டி வருவதால், உருத்திரபுரம் சிவன் ஆலய அகழ்வாராய்ச்சியும் வரலாற்று திரிபு முயற்சியென குறிப்பிட்டு, அகழ்வாராய்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய வளாகத்தில் நேற்று முதல் சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

மத்தியகுழு கூட்டத்தில் வெடித்த சுமந்திரன்- சிறிதரன் மோதல்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் வழக்கம் போல பெரும்...

கள்ளக்காதலனுடன் இணைந்து தாயைக் கொன்ற மகள்

திரப்பனை நகர எல்லைக்குட்பட்ட அத்துங்கம சந்திப்புக்கு அருகே உள்ள ஒரு வீட்டில்...

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்