தென்கொரியா சபாநாயகர் இலங்கை விஜயம்!

Date:

தென் கொரியாவின் தேசிய சட்டமன்றத்தின் சபாநாயகர் பார்க் பியோங்-செங் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டிற்கு வந்துள்ளார்.

18 பேர் கொண்ட குழு நேற்று மாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.

இக்குழுவினரை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ வரவேற்றார்.

சபாநாயகர் பியோங்-செங் தலைமையிலான தென்கொரிய தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பல மூத்த அரசாங்க தலைவர்களை சந்திக்க உள்ளனர்.

அவர்கள் சனிக்கிழமை நாட்டிலிருந்து புறப்பட்டு செல்வார்கள்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்