Pagetamil
குற்றம்

முல்லைத்தீவில் கணவன் மூர்க்கம்: 22 வயது மனைவியை டீசல் ஊற்றி எரித்தார்!

மனைவியை டீசல் ஊற்றி எரித்த கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.

இளம் தம்பதியினரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தையடுத்து, கடந்த 2ஆம் திகதி இந்த கொடூர சம்பவம் நடந்தது.

கடுமையான எரிகாயங்களிற்குள்ளான 22 வயதான மனைவி, கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொடூரத்தில் ஈடுபட்ட 26 வயதான கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பத்தேகம குழு மோதல் – இரு கோதரர்கள் கொலை

Pagetamil

மாணவியை துஷ்பிரயோகதிற்கு உட்படுத்தியோர் கைது

Pagetamil

திருடிய பெண்ணை காட்டிக்கொடுத்த கிளி

Pagetamil

சுடலையில் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்கள் மீட்பு

Pagetamil

பேஸ்புக்கில் அறிமுகமாக அழகான யுவதியை சந்திக்க ஹோட்டலுக்கு சென்ற தொழிலதிபர்; அனைத்தையும் உருவிக் கொண்டு எஸ்கேப் ஆன யுவதி!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!