25.3 C
Jaffna
February 5, 2025
Pagetamil
இலங்கை

ஸ்டைலாம்: யாழில் நாக்கை இரண்டாக வெட்டிய இளைஞன்!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் தனது நாக்கினை சத்திர சிகிச்சை மூலம் இரண்டாக பிளந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

யாழ்ப்பாண நகரில் பச்சை குத்தும் கடையொன்றை நடத்தி வரும்  இளைஞனே இவ்வாறு தனது நாக்கின் முன்பகுதியை இரண்டாக வெட்டியுள்ளார்.

காலிக்குச் சென்று சத்திர சிகிச்சை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகரிகம் என்ற பெயரில் இந்த வகையான முட்டாள்தனங்களில் ஈடுபடுவது ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட இளைஞனின் நடவடிக்கை தொடர்பாக பொலிசார் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
5

இதையும் படியுங்கள்

உப்பு விலை 60 ரூபாவால் அதிகரிப்பு

east tamil

கேரள கஞ்சா கடத்தியவர்கள் சிக்கினர்

Pagetamil

சட்டவிரோதமாக வாகனத்தை பதிவு செய்த தொழிலதிபர் ஒருவர் கைது

east tamil

நாமல் ராஜபக்ஷவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

east tamil

35000 பட்டதாரிகளுக்கு உடனடி வேலைவாய்ப்பு

east tamil

Leave a Comment