சன்ன ஜெசுமனவிடமிருந்து அதை நீக்குங்கள்!

Date:

காணாமல் போன தரவு தொடர்பான விசாரணைகள் நிறைவடையும் வரை தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபையை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கீழ் கொண்டு வருவதுடன், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜெயசுமனவின் அதிகாரத்திலிருந்து நீக்குமாறு சுகாதார நிபுணர்களின் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில், அமைச்சர் சன்ன ஜயசுமண அரசியல் நிலைப்பாட்டில் இருந்து தரவு சம்பவம் குறித்து அறிக்கைகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டினார்

ஜெயசுமனவிடம் இதுபற்றி கேள்வியெழுப்பப்பட்ட போது, அதனை நிராகரித்து, இந்த சம்பவத்திற்கு நல்லாட்சி அரசாங்கமே பொறுப்பு என்று கூறியதாகவும், இவை வெறும் அறிக்கைகளாக அல்லாமல் நிரூபிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே...

நுவரெலியாவில் 6 பேர் மாயம்

நுவரெலியாவில் பெய்த கனமழை மற்றும் வானிலை தொடர்பான சம்பவங்களால் மாவட்டம் முழுவதும்...

ஹட்டன் மண்சரிவில் 4 பேர் மாயம்

ஹட்டன் பொல்பிட்டிய பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்