திங்கள் முதல்: அரை இறாத்தல் பாண், பருப்பு கறி ரூ.150; தேனீர் ரூ.25!

Date:

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதால் , உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் அசேலாசம்பத், சீனி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்துவதற்கான அரசின் முடிவைத் தொடர்ந்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை உயர்த்துவது நியாயமானது என்றார்.

பாண் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிப்பதற்கான பேக்கரி உரிமையாளர்களின் முடிவு, அரசாங்கத்தையோ அல்லது பொதுமக்களையோ சிரமப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படவில்லை என்று அவர் கூறினார்.

அத்தியாவசிய தொழிலாளர்களுக்காக சிறிய அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்ட நிலையில், கொரோனாவால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக சம்பத் கூறினார்.

அதன்படி, திங்கள்கிழமை முதல் கடைகளில் விற்கப்படும் அரை இறாத்தல் பாண் மற்றும் பருப்பு கறி ரூ .150 ஆகவும், ஒரு சாதாரண தேநீர் ரூ .25 ஆகவும் உயர்த்தப்படும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

நாடாளுமன்றத்தில் எனது இறுதிநாட்கள் இவை: ஊசி அர்ச்சுனா!

தனது அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய யாழ் மாவட்ட சுயேச்சை நாடாளுமன்ற...

ஹோமாகம தலைக்கவச தொழிற்சாலையில் தீ: 5 பேர் பலி

இன்று காலை (21), ஹோமாகம தொழிற்பேட்டையில் உள்ள தலைக்கவசத் தொழிற்சாலை ஒன்றில்...

அதிபர்களுக்கு அநீதி : கிழக்கு ஆளுநர் செயலகம் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடங்கியது!

கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக கடமைநிறைவேற்று அதிபர்களாக பணியாற்றி வரும் கல்வியாளர்களுக்கு இழைக்கப்பட்டுவரும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்