மட்டக்களப்பில் துப்பாக்கிச்சூடு: இளைஞன் படுகாயம்!

Date:

மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கரடியனாறு பொலிஸ் பிரிவில் முந்தன்குமாரவெளி ஆற்றுப்பகுதியில் மணல் அள்ளுபவர்களில் ஒருவரே காயமடைந்தார்.

26 வயதான இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அவரது இடுப்பு பகுதியில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.

சிவில் உடையில் வந்த பாதுகாப்பு தரப்பினரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக, அந்த பகுதியில் நின்ற சக மணல் ஏற்றுபவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்