வைத்தியர் சி.கதிரவேற்பிள்ளை காலமானார்!

Date:

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய முன்னாள் வைத்திய அதிகாரி சின்னத்துரை கதிரவேற்பிள்ளை தனது 88வது வயதில் நேற்று காலமானார்.

கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் தனது மகளுடன் வசித்து வந்த நிலையிலேயே காலமானார்.

யுத்த காலத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வளப்பற்றாக்குறை காணப்பட்ட போதிலும் அயராத உழைப்பினால் வைத்தியசாலையை முன்னேற்ற சேவையாற்றியவர்.

கரவெட்டியை சொந்த இடமாக கொண்ட மருத்துவர் சி.கதிரவேற்பிள்ளை, கிளிநொச்சி, தெல்லிப்பளை, பருத்தித்துறை வைத்தியசாலைகளில் மாவட்ட வைத்திய அதிகாரியாக கடமையாற்றி மக்களிடம் அபிமானம் பெற்ற வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரும் யோசனையை அரசு பரிசீலனை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையை மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதற்கான...

முதியோர் கொடுப்பனவை மீள வழங்க சிறப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத காரணத்தால் மாதாந்திர முதியோர் கொடுப்பனவை...

வெனிசுலா நிலநடுக்கம்: உயிரிழப்பு 1,400-ஐ கடந்தது; மீட்புப் பணிகள் தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை 1,400-ஐ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்