பேருந்தில் பயணித்த பெண் உறங்கிய நிலையில் உயிரிழந்தார்!

Date:

ஹொரணையிலிருந்து பாணந்துறை பிரதேசத்திற்கு சென்ற பேருந்தில் பயணித்த பெண்ணொருவர், இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (10) இந்த சம்பவம் நடந்தது.

சுமார் 60-65 வயது மதிக்கத்தக்க பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவர் உறங்கிக் கொண்டிருப்பதாக நினைத்த நடத்துனர், அவரை தட்டியெழுப்ப முயன்ற போது, உயிரிழந்திருந்தது தெரிய வந்தது.

அந்த பெண் இதுவரை அடையாளம் காணப்படவில்லையென பாணந்துறை தெற்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

அர்ச்சுனாவுக்கு பிடியாணை

யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனைக் கைது செய்வதற்கான பிடியாணை...

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது

உயர்தர அனுமதி அட்டை திருத்தம் ஆகஸ்ட் 3 வரை திறந்துள்ளது 2026 ஆம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்