ஐஸ் போதைப்பொருளுடன் மன்னாரில் 4 பேர் கைது!

Date:

மன்னார், தலைமன்னார் கிராமத்தில் 1.21 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்திற்கிடமான படகொன்றை சோதனையிட்ட போது, போதப்பொருள் சிக்கியது.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி ரூ .6 மில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன்வந்த ஒரே ஜனாதிபதி அனுரவாம்!

மட்டக்களப்பு, ஸ்ரீ மங்களாராமயவின் விகாராதிபதியான அம்பிட்டிய சுமனரத்ன தேரர், கிழக்கு மாகாண...

வாகன, தங்க கடன்களுக்கான புதிய கடன் கட்டுப்பாடுகள்: இன்று முதல் நடைமுறை!

நிதித்துறையின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும், அதிகப்படியான கடன் வழங்கலால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைக்கவும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்