கனடாவில் வாகனம் மோதி 2 வயது தமிழ் சிறுவன் பலி!

Date:

கனடாவில் வாகனம் மோதி 2 வயதான சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

ஸ்காபரோ பகுதியில் கடந்த சனிக்கிழமை (31) இந்த விபத்து நடந்தது.

மார்க்கம் வீதியில், மெக்னிகோல் அவென்யூவின் வடக்கு நுழைவாயில் வழியாக தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள மெஜெஸ்டிக் சிட்டி கடைத் தொகுதியின் வாகனத் தரிப்பிடத்திற்கு சென்ற ரெயோட்ட 4 ரன்னர் வகை வாகனம் மோதியதில் விபத்து நேர்ந்தது. 39 வயதான பெண் இந்த வானத்தை செலுத்தி சென்றார்.

ஆதித்தன் பிரசன்னா என்ற இரண்டு வயது சிறுவனே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்த காட்சிகள் யாரிடமாவது இருந்தால் தமக்கு வழங்குமாறு பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்