இலஞ்சம் வாங்கிய அதிகாரி சிக்கினார்!

Date:

கண்டியில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 10 ,000 ரூபா இலஞ்சம் பெற்றக் குற்றச்சாட்டின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

அக்குரணவை சேர்ந்த தொழிலதிபர் மரம் வெட்டுதல் ஆலை நடத்தி வருகிறார். தனது ஊழியர்களுக்கு ஓய்வூதியக் கொடுப்பனவுகளை வழங்காதது தொடர்பான விதிகளை பின்பற்றாததற்காக ரூ .30,000  செலுத்தும்படி, அதிகாரி கேட்டுள்ளார்.

பின்னர் பேரம் பேசி, 15,000 ரூபாயாக குறைக்கப்பட்டது. இன்று, 10,000 ரூபா பணம் வாங்கியபோது சிக்கினார்.

spot_imgspot_img

More like this
Related

சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

மோசடி மன்​னன் சுகேஷ் சந்​திரசேகர் மற்​றும் அவரது கூட்​டாளி​கள் பண மோசடி​யில்...

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட 18 வயதான இலங்கைப் பெண்!

சென்னை கோயம்பேட்டில் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக...

பிரான்ஸில் கத்திக்குத்து நடத்த முயன்ற இலங்கையரை சுட்டுக்கொன்ற பொலிஸ்

மே 30, சனிக்கிழமையன்று, பிரான்ஸின், பாரிஸ் நகர், போபிக்னியில் இரண்டு கத்திகளுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்