கிளிநொச்சியில் 3 பிள்ளைகளுடன் கிணற்றில் குதித்த தாய்: பெரும் சோகம்!

Date:

கிளிநொச்சியில் தனது 3 பிள்ளைகளையும் கிணற்றிற்குள் போட்டு தற்கொலைக்கு முயன்ற தாய் மீட்கப்பட்டுள்ளார். பிள்ளைகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றைய இருவரையும் தேடும் பணி நடந்து வருகிறது.

வட்டக்கச்சி பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

3,5,8 வயதான பிள்ளைகளை கிணற்றில் போட்டு விட்டு தாயாரும் கிணற்றிற்குள் குதித்துள்ளார். எனினும், அவர் கிணற்று கட்டை பிடித்து மிதந்துள்ளார். பின்னர் அயலவர்களால் மீட்கப்பட்டார்.

ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டது. ஏனைய இரண்டு பிள்ளைகளையும் தேடும் பணி நடந்து வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

போலியோ சொட்டு மருந்து முகாமில் ரீல்ஸ் – தவெக ஒன்றிய செயலாளர் நீக்கம்

விருதுநகரில் போலியோ சொட்டு மருந்து முகாமில் ஆய்வு செய்து, குழந்தைகளுக்கு போலியோ...

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற கவிஞர் புவியரசு மறைவு

இரு முறை சாகித்ய அகாடமி விருது வென்ற புகழ்பெற்ற எழுத்தாளரும், கவிஞருமான...

புதிய கடற்படை தளபதியாக தமியன் பெர்னாண்டோ நியமனம்!

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ரியர் அட்மிரல் தமியன் பெர்னாண்டோவை இலங்கை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்