ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக தூக்கிச் செல்லப்பட்ட பெண்கள் பிஜாமா உடையில்!

Date:

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற போது, கைதான பெண் செயற்பாட்டாளர்களின் படமே இது.

நாடாளுமன்ற சந்திக்கு அருகில் பத்தரமுல்லை பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை வலுக்கட்டாயமாக பொலிசார் தூக்கி சென்றனர். இவர்களில் மூன்று பெண்களும் அடங்குவர்.

பலவந்தமாக தூக்கிச் செல்லும் போது பெண்களில் சிலரின் உடைகளும கிழிந்தன.

அவர்கள் நீதமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் பொலிசாரால் வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கு இலங்கை முழுவதும் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகிறது.

தற்போது முல்லைத்தீவில் இலங்கை விமானப்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பெண்களின் புகைப்படமே இது. அவர்களின் கிழிந்த ஆடைகளிற்கு பதிலாக விமானப்படையினர் பிஜாமா வழங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சிறிதரன் விவகாரத்தை ஆராய 3 பேர் கொண்ட குழு

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை ஆராய்வதற்காக அவரது இணக்கப்பாட்டுடன்...

மீனவரின் வலையில் சிக்கிய சடலம்

மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் வாவியில் மீனவர் வலையில் சிக்கிய நிலையில்...

நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் செங்கோட்டையனுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்