அப்பாவிற்கு அடித்த நகரசபை உறுப்பினர் கைது!

Date:

தனது தந்தையை தாக்கிய குற்றச்சாட்டில் புத்தளம் நகர சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

40 வயதான நகரசபை உறுப்பினர், தனது 70 வயதான தந்தையை தாக்கியதாக கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரைத் தொடர்ந்து நகரசபை உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.

அவர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன்...

யாழ் மாநகர சபை முன் மக்கள் போராட்டம்

யாழ். காக்கைதீவு திண்மக்கழிவு மீள்சுழற்சி நிலையத்தினால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகளுக்கு நிரந்தரத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்