பசில் எப்படி பிரச்சனைகளை தீர்ப்பார்?

Date:

பசில் நாடு திரும்பி, அமைச்சரானால் எல்லா பிரச்சனையும் தீரும் என்ற கற்பனை பிம்பத்தை உருவாக்க முயலும் அரசியல்வாதிகள் குறித்து, ஓமல்பே சோபித தேரர் கேள்வியெழுப்பியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு முன்னர் சில தனிநபர்களின் அடிபணியக்கூடிய நடவடிக்கைகள் நாட்டின் சீரழிவுக்கு வழிவகுத்தன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

எம்பிலிப்பிட்டியில் ஊடகங்கள் மத்தியில்பேசும் போது இதனை தெரிவித்தார்.

இலங்கைக்கு பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதன் மூலம் பல எம்.பி.க்கள் சலுகைகள் தொடர்பான வாக்குறுதிகளை அளித்து வருகின்றனர்.

எனினும், ஒரு தனிநபருக்கு தனது விருப்பங்களுக்கும், கற்பனைகளுக்கும் ஏற்ப செயல்படவும், சலுகைகளை வழங்கவும் அதிகாரம் இருந்தால் அமைச்சர்கள் அமைச்சரவையின் அவசியத்தை தேரர் கேள்வி எழுப்பினார்.

அத்தகைய முடிவெடுக்கும் அதிகாரம் ஒரு தனிநபரிடம் இருந்தால் ஒரு நாட்டை நடத்துவதற்கு ஒரு ஜனாதிபதியும் ஆலோசகர் குழுவும் ஏன் அவசியம் என்ற கேள்வியையும் எழுப்பினார், .

ஒத்த எண்ணம் கொண்ட நபர்கள் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதால் நாடு மோசமடையும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்