இலங்கைக்கு அப்பால் மற்றொரு கொள்கலன் கப்பலில் தீ விபத்து!

Date:

இலங்கைக்கு அப்பால் சர்வதேச கடலில் மற்றொரு கொள்கலன் கப்பல் தீவிபத்திற்குள்ளாகியுள்ளது.

கொள்கலன் கப்பல் எம்.எஸ்.சி மெசினா இலங்கை மற்றும் மலாக்கா நீரிணைக்கு இடையில் இந்திய கடலில் தீப்பற்றியுள்ளது. கப்பலின் இயந்திர அறையில் நேற்று (24) தீ விபத்து ஏற்பட்டதை இலங்கை கடற்படை உறுதி செய்துள்ளது.

இந்த கப்பல் இலங்கையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் போது விபத்திற்குள்ளாகியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஊழல் பெருச்சாளிகளின் மேடையில் புலிகளின் பரப்புரை: சிஐடியில் முறைப்பாடு!

அனுராதபுரத்தில் நடைபெற்ற 'ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன' (SLPP) பேரணியில், தமிழீழ விடுதலைப்...

எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்