இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள்: பிரித்தானியாவில் தமிழ் பெண் உண்ணாவிரதம்!

Date:

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கை உட்பட 4 கோரிக்கைகளை முதன்மையாக முன்வைத்து அம்பிகை செல்வக்குமார் என்ற இலங்கை தமிழ் பெண் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை பிரித்தானியாவில் ஆரம்பித்துள்ளார்.

இலண்டனில் இன்று (27) போராட்டம் ஆரம்பித்தது.

தியாகி திலீபனின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்