இந்திய விமானங்களுக்கான தடை ஜூலை 11 வரை நீட்டிப்பு அறிவிப்பு!

Date:

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பெரு 19-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் இருந்து வரும் விமான போக்குவரத்துக்கான தடையை அடுத்த மாதம் 11-ம் திகதி வரை நீட்டித்து பெரு நாடு உத்தரவிட்டுள்ளது.

இதேபோல், தென் ஆப்பிரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளுடனான பயணிகள் விமான போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையையும் ஜூலை 11-ம் திகதி வரை நீட்டித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் சிங்கக் குட்டிகளை பார்க்க இன்னும் சில நாட்கள் மட்டுமே!

தேஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த இரண்டு சிங்கக் குட்டிகளை பொதுமக்கள் ஜூன் 21...

CID ஒப்புதல்: சுரேஷ் சல்லேயின் உடைகளை அகற்றி தீவிர உடல் சோதனை; மனைவி தகவல் வெளியிட்டார்!

  மாநில புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)...

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்