இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் ஆரம்பம்!

Date:

இலங்கை தமிழரசுகட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.

கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, மூத்த துணைத்தலைவர்கள் சீ.வீ.கே.சிவஞானம், பொன்.செல்வராசா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோருடன் மத்திய குழுவில் அங்கம் வகிக்காத இரா.சாணக்கியனும் கலந்து கொண்டார்.

மத்திய குழுவின் ஏனைய உறுப்பினர்களான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரக், சி.சிவமோகன், ஞா.சிறிநேசன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், கே.சயந்தன், குருகுலராஜப, சட்டத்தரணி கே.வி.தவராசா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் தமிழரசு வழக்கு நாலரை மாதங்கள் தள்ளிப் போனது!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டை நடத்துவதற்கு எதிராக இரண்டு ஆண்டுகளுக்கு...

வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை

மத்திய கிழக்கு மோதலால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து...

இலங்கையின் எரிபொருள் கோரிக்கைக்கு இந்தியா சாதகமான பதில்

மத்திய கிழக்கில் தொடர்ந்து பதட்டங்கள் தொடர்ந்தால், எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கு உதவி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்