ஹரின் எம்.பி வீட்டுக்கு வந்த பொலிஸ்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் இல்லத்தை இன்று பொலிசார் சோதனையிட்டனர்.

வத்தளையிலுள்ள அவரது இல்லத்திற்கு பொலிசார் வந்ததாகவும், அங்கு கூட்டம் ஏதும் நடைபெறுகிறதா என பொலிசார் விசாரித்ததாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டை சுற்றியுள்ள வீதிகளிலும் பொலிசாரின் பிரசன்னம் இருந்தது.

பொதுமக்களை ஏற்றிய பேருந்து ஒன்று அவரது வீட்டுக்கு சென்றது பற்றிய தகவல் தமக்கு கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர். அவரது இல்லத்தை ஆய்வு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி மைத்திரிக்கு முன்னரே தெரியும்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு முன்னரே...

முக்கிய பல ஊழல் வழக்குகள் இந்த வருடம் விசாரிக்கப்படும்!

ஊழல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தி...

பாலியல் தொல்லை கொடுத்த இசையமைப்பாளர்: பிரபல பின்னணிப் பாடகி பரபரப்பு புகார்

தமிழில், பேச்சிலர், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ஜடா, இரவுக்கு ஆயிரம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்