ஹரின் எம்.பி வீட்டுக்கு வந்த பொலிஸ்!

Date:

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுடன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவின் இல்லத்தை இன்று பொலிசார் சோதனையிட்டனர்.

வத்தளையிலுள்ள அவரது இல்லத்திற்கு பொலிசார் வந்ததாகவும், அங்கு கூட்டம் ஏதும் நடைபெறுகிறதா என பொலிசார் விசாரித்ததாகவும் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவரது வீட்டை சுற்றியுள்ள வீதிகளிலும் பொலிசாரின் பிரசன்னம் இருந்தது.

பொதுமக்களை ஏற்றிய பேருந்து ஒன்று அவரது வீட்டுக்கு சென்றது பற்றிய தகவல் தமக்கு கிடைத்ததாக பொலிசார் தெரிவித்தனர். அவரது இல்லத்தை ஆய்வு செய்த பின்னர் அங்கிருந்து வெளியேறினர்.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்