மாவட்டரீதியாக நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் விபரம்!

Date:

நாட்டில் நேற்று (14) பதிவான COVID-19 தொற்றாளர்களில் கம்பஹா மாவட்டத்தில் இருந்தே அதிக எண்ணிக்கையானவர்கள் பதிவாகியுள்ளனர்.

நேற்று நாடு முழுவதும் 2,284 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதி செய்யப்பட்ட COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 225,922 ஆக உயர்ந்தது.

நேற்று, கம்பஹா மாவட்டத்தில் இருந்து 526 பேர்,  கொழும்பு மாவட்டத்தில் இருந்து 287 பேர், இரத்தினபுரி மாவட்டத்தில் இருந்து 260 பேர், களுத்துறை மாவட்டத்தில் இருந்து 155 பேர், காலி மாவட்டத்தில் இருந்து 134 பேர், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 123 பேர், பதுளை மாவட்டத்தில் இருந்து 98 பேர், கண்டி மாவட்டத்தில் இருந்து 93 பேர், புத்தளம் மாவட்டத்தில் இருந்து 91 பேர், கேகாலை மாவட்டத்தில் இருந்து 77 பேர், யாழ் மாவட்டத்தில் இருந்து 61பேர், குருநாகல் மாவட்டத்தில் இருந்து 59 பேர், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 47 பேர், மாத்தளை மாவட்டத்தில் இருந்து 40 பேர், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இருந்து 35 பேர், திருகோணமலை மாவட்டத்தில் இருந்து 31 பேர், கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து 30 பேர், அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டத்தில் இருந்து தலா 29 பேர்,   பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து 15 பேர், வவுனியா மாவட்டத்தில் இருந்து 13 பேர், மாத்தறை மாவட்டத்தில் இருந்து 12 பேர், அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து 8 பேர், மன்னார் மாவட்டத்தில் இருந்து 5 பேர், முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த 25 பேரும் நேற்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

சமையலறையில் கசிப்பு உற்பத்தி

வீட்டின் குளியலறையில் இயங்கி வந்த கள்ளச் சாராய ஆலையில் அம்பாறை மாவட்ட...

“முட்​டாள்​தன​மான 3 திருமணங்களுக்​காக 17 ஆண்டுகளை வீணடித்தேன்” – மீரா வாசுதேவன்

தமிழில் ‘உன்​னைச் சரணடைந்​தேன்’ படத்​தில் நாயகி​யாக நடித்தவர் மீரா வாசுதேவன். ஜெர்​ரி,...

“பரஸ்பர புரிதலுடன் தனிப் பாதையில் செல்கிறோம்” – கணவரை பிரிந்​தது பற்றி மவுனி ராய் விளக்​கம்

பிரபல பாலிவுட் நடிகை​யான மவுனி ராய், ஏராள​மான சின்​னத்​திரை தொடர்​களி​லும் நடித்​துள்​ளார்....
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்