மட்டக்களப்பில் நீரில் மூழ்கி இருவர் பலி!

Date:

மட்டக்களப்பு, கொம்மாதுறையில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொம்மாந்துறையிலுள்ள குளத்தில் இன்று மாலை 6 மணியளவில் இந்த துயர சம்பவம் நடந்தது.

18, 15 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.

மீன்பிடித்து விட்டு, குளித்த போது இந்த அனர்த்தம் இடம்பெற்றது.

சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழில் நகைத்திருடர்கள் பேர் கைது!

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும்...

முச்சக்கர வண்டி போக்குவரத்து சேவையில் ஈடுபட குறைந்தபட்ச வயது 40: அரசு திட்டம்!

முச்சக்கர பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஈடுபடுவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக...

களுவாஞ்சிக்குடி விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு

களுவாஞ்சிகுடி - கல்முனை பிரதான வீதியிலுள்ள கோட்டைக்கல்லாறு கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்